தமிழ்நாடு

வளர்ந்த சிங்கப்பூருக்கு வந்த சோதனை - இந்தியாவுக்கும் தலைவலியாகும் அதிர்ச்சி

தந்தி டிவி

குழந்தைகளை குறிவைக்கும் Myopia.. பெற்றோர்களே ரொம்ப ரொம்ப உஷார்

வளர்ந்த சிங்கப்பூருக்கு வந்த சோதனை

இந்தியாவுக்கும் தலைவலியாகும் அதிர்ச்சி

பெற்றோர்களே ரொம்ப ரொம்ப உஷார்

குழந்தைகளை குறிவைக்கும் Myopia

சிங்கப்பூர். ரொம்ப சிறிய ஒரு நாடு. மொத்தமே 60 லட்சம்தான் மக்கள்தொகை. ஆனா, எல்லா துறைகளிலும் வளர்ந்த நாடுனு சொல்ற அளவுக்கு அந்த தேசம் நல்ல வளர்ச்சிய கண்டிருக்கு. குறிப்பா, Late 1980-s, and early 1990-s ல தான் சிங்கப்பூர் மிக வேகமா வளர்ந்து வந்தது. அந்த சமயத்துல சிங்கப்பூர் மக்கள்

தங்கள் குழந்தைகள்கிட்ட ஒரு மாற்றம் தென்பட்றத கவனிச்சாங்க. அதிக எண்ணிக்கையில குழந்தைகள் கிட்டப்பார்வை

பிரச்சினை உள்ளவர்களா மாறினாங்க.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்