தமிழ்நாடு

ராமாபுரம் மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் திடீரென தோன்றிய நீரூற்று

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பூமியில் இருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராட்சத பால தூண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தூ​ண் பாலம் அகற்றப்பட்ட நிலையில், புதிதாக சாலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலையின் பக்கவாட்டில் தண்ணீர் நீர் ஊற்று போல வெளியேறி வருகிறது. ​மெட்ரோ தூண் பாலம் விழுந்ததில் அடியில் இருந்த தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்