தமிழ்நாடு

ராமாபுரம் மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் திடீரென தோன்றிய நீரூற்று

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பூமியில் இருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராட்சத பால தூண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தூ​ண் பாலம் அகற்றப்பட்ட நிலையில், புதிதாக சாலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலையின் பக்கவாட்டில் தண்ணீர் நீர் ஊற்று போல வெளியேறி வருகிறது. ​மெட்ரோ தூண் பாலம் விழுந்ததில் அடியில் இருந்த தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ