தமிழ்நாடு

ராமாபுரம் மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் திடீரென தோன்றிய நீரூற்று

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ பால தூண் விழுந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பூமியில் இருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராட்சத பால தூண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தூ​ண் பாலம் அகற்றப்பட்ட நிலையில், புதிதாக சாலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலையின் பக்கவாட்டில் தண்ணீர் நீர் ஊற்று போல வெளியேறி வருகிறது. ​மெட்ரோ தூண் பாலம் விழுந்ததில் அடியில் இருந்த தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?