நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விஜயநாராயணம் மேத்தப்பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா 250 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக நடைபெற்று வருகிறது. முஸ்லிம்கள் இல்லாத இந்த கிராமத்தில் இந்துக்களே முன்னின்று விழாவை நடத்துவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.