தமிழ்நாடு

முன்னாள் முதலமைச்சர் வேடத்தில் கோரிக்கை வைத்த ஓய்வுபெற்ற தலைமை காவலர்

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்று வேடமணிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தலைமை காவலர் கோரிக்கை மனு அளித்தார். தனது மகன் சதீஷ்குமார் பட்டப்படிப்பு முடித்த நிலையில், அவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தலைமை காவலர் ரத்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்