தமிழ்நாடு

"வேதமும் குர்ஆனும் ஒன்று தான் எனக் கூறியவர் திப்பு சுல்தான்" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா, திருச்சி சிவா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்