தமிழ்நாடு

"வேதமும் குர்ஆனும் ஒன்று தான் எனக் கூறியவர் திப்பு சுல்தான்" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா, திருச்சி சிவா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை