தமிழ்நாடு

"வேதமும் குர்ஆனும் ஒன்று தான் எனக் கூறியவர் திப்பு சுல்தான்" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா, திருச்சி சிவா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"