தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 14 பேரை துரத்தி, துரத்தி கடித்துக் குதறிய வெறிநாய்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொள்ளை கிராமத்தில், ஒரே நேரத்தில் 14 பேரை வெறிநாய் துரத்தி, துரத்திக் கடித்துக் குதறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கிராமத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை அந்த வழியாக சென்ற வெறிநாய் திடீரென பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தப்பி ஓடவும், அவர்களை அந்த வெறிநாய் துரத்தி துரத்திக் கடித்துக் குதறியது. இதில், 2 பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 14 பேரும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு