தமிழ்நாடு

ஒரு வெறிநாய் 36 மாடுகளை கடித்து குதறியுள்ளது

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பெத்தனேந்தல் கிராமத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 36 மாடுகளை வெறிநாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துநர் காயமடைந்த மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்