தமிழ்நாடு

ஒரு வெறிநாய் 36 மாடுகளை கடித்து குதறியுள்ளது

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பெத்தனேந்தல் கிராமத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 36 மாடுகளை வெறிநாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துநர் காயமடைந்த மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்