தமிழ்நாடு

ஒரு வெறிநாய் 36 மாடுகளை கடித்து குதறியுள்ளது

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பெத்தனேந்தல் கிராமத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 36 மாடுகளை வெறிநாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துநர் காயமடைந்த மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"