தமிழ்நாடு

தோண்ட தோண்ட எலும்பு குவியல்.. திகில் கிளப்பும் மனித கறி மருத்துவர்

தந்தி டிவி

கும்பகோணம் அருகே சோழபுரம், மணல்மேடை சேர்ந்த இளைஞர் அசோக் ராஜ் என்பவரை, போலி நாட்டு வைத்தியர் கேசவ மூர்த்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சோழபுரம் சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறத்தில், பொக்லைன் எந்திரம் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, கை எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் சோழபுரம் பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்