தமிழ்நாடு

தோண்ட தோண்ட எலும்பு குவியல்.. திகில் கிளப்பும் மனித கறி மருத்துவர்

தந்தி டிவி

கும்பகோணம் அருகே சோழபுரம், மணல்மேடை சேர்ந்த இளைஞர் அசோக் ராஜ் என்பவரை, போலி நாட்டு வைத்தியர் கேசவ மூர்த்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சோழபுரம் சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறத்தில், பொக்லைன் எந்திரம் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, கை எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் சோழபுரம் பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை