தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் - பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

70% தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுரை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை