தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் - பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

70% தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுரை

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு