தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் கொட்டத்திற்குள் புகுந்த தெருநாய்கள் கூட்டம், ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்துக் குதறியது. இதில் 6 ஆடுகள் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் விவசாயி அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.