தமிழ்நாடு

ஊட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் டூரிஸ்ட்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்

தந்தி டிவி

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை நீர்த்தேக்க பகுதியில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட சூழல் சுற்றுலாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் மலைவாழ் மக்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான வெளியூர் மக்கள் இந்த சூழல் சுற்றுலாவில் கலந்து கொண்டு இயற்கையை ரசித்தனர்.

சூழல் சுற்றுலாவில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பழங்குடி இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிட தக்கது.

Kovai Student Case | கோவை கல்லூரி மாணவர் கொடூர மரணம் | மேலும் 4 மாணவர்களை தட்டி தூக்கிய போலீசார்

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு