தமிழ்நாடு

இதயத்தில் இறங்கிய ஊசி.. தெரியாமலேயே இருந்த மாணவி-கடைசி நொடியில் காப்பாற்றிய கடவுள்

தந்தி டிவி

இதயத்தில் இருந்த ஊசியை அகற்றி பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்கள்

வீட்டில் தவறி விழுந்த பெண்ணின் இதயத்தில் இறங்கிய தையல் ஊசியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்பநல்லூரை புவனேஸ்வரி என்ற இளம்பெண், தன்னுடைய வீட்டில் பரணியில் இருந்த பொருட்களை எடுக்கும்போது தவறி விழுந்ததில், நெஞ்சில் துணி தைக்கும் ஊசி இறங்கியது. ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்த அவருக்கு மூச்சு திணறல் மற்றும் வலி ஏற்பட்ட நிலையில், CT ஸ்கேன் மூலம் ஊசி இதயத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்து ஊசியை பாதுகாப்பாக அகற்றி, அவரது உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்