தமிழ்நாடு

kanchipuram | Death | தெர்மாகோல் படகு பயணத்தில் நேர்ந்த சோகம்.. சேற்றில் சிக்கி உறைந்த பரிதாபம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தெர்மாகோல் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நபர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது நண்பர்களான ரஜினி, மற்றும் மாரிமுத்துவுடன் சேர்ந்து, படப்பை குத்தனூர் ஏரியில் தெர்மோல் படகில் அமர்ந்து மீன்பிடித்த போது, கழுத்தளவு நீரில் மூழ்கி மாயமானார். உடனிருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்து, இயலாத நிலையில், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின், சங்கரின் உடல் மீட்கப்பட்டது. 

TN Election Date | இறுதியாகும் தமிழக தேர்தல் தேதி.. வந்தது மெகா அப்டேட்

Breaking | Group 2 Exam | கடைசி நிமிடத்தில் ரத்தான குரூப் 2 தேர்வு | சற்று நேரத்தில் தொடக்கம்

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்