தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற நபர்

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவிலை சேர்ந்த புகழேந்தி என்பவர் தனது பக்கத்து வீட்டுகாரரான காவலர் ஒருவர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நீதிமன்ற வளாகத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அவரை போலீசார் தடுத்தனர். மேலும் அங்கிருந்த பெண் காவலர்கள் குழந்தைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுத குழந்தைகளை சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் விசாரனையில் புகழேந்தி மீது வழக்குகள் இருப்பதும், மது போதையில் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்