தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற நபர்

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவிலை சேர்ந்த புகழேந்தி என்பவர் தனது பக்கத்து வீட்டுகாரரான காவலர் ஒருவர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நீதிமன்ற வளாகத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அவரை போலீசார் தடுத்தனர். மேலும் அங்கிருந்த பெண் காவலர்கள் குழந்தைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுத குழந்தைகளை சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் விசாரனையில் புகழேந்தி மீது வழக்குகள் இருப்பதும், மது போதையில் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு