தமிழ்நாடு

சுண்டலில் செத்து கிடந்த பல்லி.. பார்த்த பேராசிரியர்களுக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சுண்டல் உணவில் பல்லிகள் இறந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்தார். இதனிடையே, சுண்டல் மாதிரிகளை எடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். பல்லி விழுந்தது உறுதி செய்யப்பட்டால் கேண்டின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்