தமிழ்நாடு

``கீழடி ஆய்வு முடிவை மாற்ற சொல்லி மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதம்’’

தந்தி டிவி

"கீழடி ஆய்வறிக்கையை மாற்ற சொன்னார்கள்.. மறுத்துவிட்டேன்" - இந்திய தொல்லியல் துறை இயக்குநர்

கீழடி ஆய்வறிக்கையை மாற்றச் சொல்லி மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டதாகவும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட்டால் தமிழரின் பெருமை உலகளவில் உயரும் என்றார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்