தமிழ்நாடு

ஒரு மாலை, ஒரு தேங்காய் இவ்ளோவா..! கடுப்பான பெண் பக்தர்..! வியாபாரிக்கு செம ரெய்டு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில், ஒரு மாலை, ஒரு தேங்காய் 660 - ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பக்தர் கோமதி என்பவர், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை திரும்ப தந்து பணத்தை பெற்றுள்ளார். வழிபாடு நடத்த வரும் பக்தர்களிடம் கடைக்காரர்கள் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்