தமிழ்நாடு

ஒரு மாலை, ஒரு தேங்காய் இவ்ளோவா..! கடுப்பான பெண் பக்தர்..! வியாபாரிக்கு செம ரெய்டு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில், ஒரு மாலை, ஒரு தேங்காய் 660 - ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பக்தர் கோமதி என்பவர், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை திரும்ப தந்து பணத்தை பெற்றுள்ளார். வழிபாடு நடத்த வரும் பக்தர்களிடம் கடைக்காரர்கள் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை