தமிழ்நாடு

இளைஞர்களை துரத்தி துரத்தி கத்தியால் வெட்டிய கும்பல் - கொடூர CCTV காட்சி

தந்தி டிவி

திருவள்ளூர் ஈக்காடு மேம்பாலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலரை ஒரு கும்பல் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் உதயக்குமாரையும் அவரது நண்பர்களையும் சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை