தமிழ்நாடு

ஆளை அடித்துச்செல்லும் வெள்ளம் - கயிறு கட்டி இறுகப்பிடித்த மக்கள் - திக் திக் காட்சி...

தந்தி டிவி

தொடர் கனமழை காரணமாக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, அத்தி கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து அத்தி தர்காவுக்கு வந்த 50க்கும் மேற்பட்டோர், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"