தமிழ்நாடு

பல தலைமுறைகளை கடந்த மிகச் சிறிய குர்ஆன்-ஐ.. பாதுகாத்து வரும் ஒரு குடும்பம்

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் உள்ள பழமை வாய்ந்த மிகச்சிறிய அளவிலான குரானை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

நீடூர் பகுதியை சேர்ந்த அமீனுல்லா என்பவரின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக மிகச்சிறிய அளவிலான குரான் புத்தகத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த குரான் வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டியானது, 68 வகையான உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தனது மூதாதையர்கள் பாதுகாத்து வந்த இந்த குரான், எந்த நூற்றாண்டை சேர்ந்தது, என ஆராய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமீனுல்லா மனு அளித்தார். அதன்படி, கடந்த ஆண்டு மாநில தொல்லியல் துறையினர் இந்த குரானை ஆராய்ச்சி செய்தனர். இந்நிலையில் வெறும் 19 பக்கத்தில் எழுதப்பட்டுள்ள இந்த குரானை, மத்திய தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்துள்ளனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்