தமிழ்நாடு

காதல் திருமணம்.. சாதி பெயர் சொல்லி மிரட்டும் சின்ன மாமனார்.. புகாரோடு வந்த இளம்பெண்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, தொடர்ந்து சாதி பெயர் சொல்லி திட்டி வந்தததாக சின்னமாமனார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூதிபுரத்தை சேர்ந்த தம்பதி, காளீஸ்வரன்-ஷாலினி. வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் கடந்த இரன்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர்களை இருவீட்டாரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் காளீஸ்வரனின் சித்தப்பா குடும்பத்தினர் தொடர்ந்து ஷாலினியை சாதி பெயர் சொல்லி திட்டியும் மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா