தமிழ்நாடு

தந்தை இறந்த துயரத்தால் விழி நிறைய கண்ணீருடன் 10ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த நிலையில், இவரது தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இந்நிலையில் விழி நிறைய கண்ணீருடன் நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி தேர்வை எழுத வைத்துள்ளனர். மாணவியின் நிலையை கண்டு அப்பகுதி மக்கள் கோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்

Mekedatu | DK Shivakumar | மேகதாது விவகாரம்.. ஒன்று கூடிய MPக்கள்.. DKS அதிரடி மூவ்..

Mekedatu Dam Issue | மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு இடியை இறக்கிய மத்திய அரசு

CJP | NEET | Cockroach | "மீண்டும் பெரும் போராட்டம்.." CJP கடும் எச்சரிக்கை.. தொற்றிய பதற்றம்