தமிழ்நாடு

ஆதீனத்தின் காரால்... பிரபல ஜோதிடர்கள் இடையே வெடித்த மோதல்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஜோதிடரை இணைய தளத்தில் தவறாக சித்தரித்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில் இருதரப்பையும் விசாரித்த போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். ஜோதிடர் முகுந்தன் முரளி என்பவர் ஆதினத்திற்குச் சொந்தமான கார் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கோவையை சேர்ந்த ஜோதிடரும் இந்து முன்னணி நிர்வாகியுமான மந்தராசலம் தவறாக சித்தரித்தாக

முகுந்தன் முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நிலையில், இருதரப்பையும் விசாரித்த போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி