மது போதையில் வாகனம் இயக்கியதாக வழக்கு.. தொடர்புடைய நபரை அடையாளம் கண்ட போலீசார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய நபர் யார் என்பதை சென்னை போக்குவரத்து போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் கல்யாண் என்பதும், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணிபுரிந்து கொண்டே மும்பையில் ஒரு திரைப்படத்தை அவர் தயாரித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.