தமிழ்நாடு

மது போதையில் வாகனம் இயக்கியதாக வழக்கு.. தொடர்புடைய நபரை அடையாளம் கண்ட போலீசார்

தந்தி டிவி

மது போதையில் வாகனம் இயக்கியதாக வழக்கு.. தொடர்புடைய நபரை அடையாளம் கண்ட போலீசார்

சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய நபர் யார் என்பதை சென்னை போக்குவரத்து போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் கல்யாண் என்பதும், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணிபுரிந்து கொண்டே மும்பையில் ஒரு திரைப்படத்தை அவர் தயாரித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Breaking | Ramadoss | TN Election | யாருடன் கூட்டணி? | அறிவித்த ராமதாஸ் | மாறும் தமிழக தேர்தல் களம்

BREAKING || உறுதியானது பறவை காய்ச்சல் - கிண்டி சிறுவர் பூங்கா மூடுவதாக அறிவிப்பு

Breaking | Kamal Hassan | DMK Alliance | உதயசூரியனா? டார்ச் லைட்டா? | இறுதி முடிவெடுக்கும் கமல்ஹாசன்

Breaking | TN School | Summer Holidays | பள்ளிகளுக்கு கோடை விடுமுறை | எத்தனை நாள் தெரியுமா?

BREAKING || சென்னையில் ஓட்டு போடுவோர் கவனத்திற்கு - முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்