சலூனுக்குள் புகுந்து மனைவி, கஸ்டமர்கள் கண்முன்னே மாஸ்டரை கதற கதற அடித்த பகீர் காட்சி சலூன் கடையில் புகுந்து சரமாரி தாக்குதல் விருதுநகரில் சலூன் கடை உரிமையாளரை, அவரது மனைவியின் சகோதரர்கள் கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.