தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை SI வீட்டிலே நடந்த கொடூர கொள்ளை - அதிர்ச்சியில் ஈரோடு

தந்தி டிவி

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டிலிருந்து, தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன். இந்தநிலையில், இவரது வீட்டின் பூட்டை நெம்பி திறந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த நான்கு பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள், 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்