தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை SI வீட்டிலே நடந்த கொடூர கொள்ளை - அதிர்ச்சியில் ஈரோடு

தந்தி டிவி

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டிலிருந்து, தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன். இந்தநிலையில், இவரது வீட்டின் பூட்டை நெம்பி திறந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த நான்கு பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள், 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி