தமிழ்நாடு

"அம்புட்டு வெறி மாப்பிள்ளைக்கு.." - காஸ்ட்லி சரக்குக்கு டாஸ்மாக் உடைப்பு வசமாக சிக்கிய சிறுவன்

தந்தி டிவி

ரிஷிவந்தியம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபானக் கடையில் டிசம்பர் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் ஷட்டரை உடைத்து பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் விலையுயர்ந்த மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து வந்த போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு