தமிழ்நாடு

வீடு தீப்பிடித்து எரிவது தெரியாமல் உள்ளேயே இருந்த பார்வை இழந்த சிறுவன் பலி - மனதை நொறுக்கும் பகீர் சம்பவம்

தந்தி டிவி

தீ விபத்து நிகழ்ந்ததை அறியாத பார்வை இழந்த சிறுவன் தீயில் கருகி பலி

மதுராந்தகம் அருகே புளிபரகோவில் கிராமத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தததில் கண்பார்வை இழந்த சிறுவன் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பார்வை இழந்த 15 வயது சிறுவன் தீ விபத்தை அறியாமல் வீட்டிற்குள்ளே இருந்ததால் தீயில் கருகி உயிரிழந்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்