தமிழ்நாடு

வீடு தீப்பிடித்து எரிவது தெரியாமல் உள்ளேயே இருந்த பார்வை இழந்த சிறுவன் பலி - மனதை நொறுக்கும் பகீர் சம்பவம்

தந்தி டிவி

தீ விபத்து நிகழ்ந்ததை அறியாத பார்வை இழந்த சிறுவன் தீயில் கருகி பலி

மதுராந்தகம் அருகே புளிபரகோவில் கிராமத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தததில் கண்பார்வை இழந்த சிறுவன் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பார்வை இழந்த 15 வயது சிறுவன் தீ விபத்தை அறியாமல் வீட்டிற்குள்ளே இருந்ததால் தீயில் கருகி உயிரிழந்தார்.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்