தமிழ்நாடு

குடியிருப்பில் உலா வந்த கருஞ்சிறுத்தை - மக்கள் அச்சம்

தந்தி டிவி

குன்னூர் அருகே குடியிருப்பில் உலா வந்த கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அட்டடி கிராமத்தில் இரவில் கருஞ்சிறுத்தை ஒன்று அந்த கிராம சாலை வழியாக நடந்து சென்று அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கருஞ்சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்