தமிழ்நாடு

நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி பெண் போலீசுக்கு, சக போலீசார் வளைகாப்பு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த தீபிகா, ராமாபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, காவல் நிலையத்தில் வைத்து சக காவலர்கள் வளைகாப்பு நடத்தினர். தீபிகாவையும் அவரது கணவர் அருண்குமரையும் அமர வைத்து, சீர்வரிசை தட்டுகளுடன் வளைகாப்பு நடத்தி வாழ்த்தினர்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை