தமிழ்நாடு

நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி பெண் போலீசுக்கு, சக போலீசார் வளைகாப்பு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த தீபிகா, ராமாபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, காவல் நிலையத்தில் வைத்து சக காவலர்கள் வளைகாப்பு நடத்தினர். தீபிகாவையும் அவரது கணவர் அருண்குமரையும் அமர வைத்து, சீர்வரிசை தட்டுகளுடன் வளைகாப்பு நடத்தி வாழ்த்தினர்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா