தமிழ்நாடு

நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி பெண் போலீசுக்கு, சக போலீசார் வளைகாப்பு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த தீபிகா, ராமாபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, காவல் நிலையத்தில் வைத்து சக காவலர்கள் வளைகாப்பு நடத்தினர். தீபிகாவையும் அவரது கணவர் அருண்குமரையும் அமர வைத்து, சீர்வரிசை தட்டுகளுடன் வளைகாப்பு நடத்தி வாழ்த்தினர்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்