தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

thanthitv

சேலம் அருகே, நீட் தேர்வு பயம் காரணமாக கோபிகா என்கிற 20 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்...

NEET | MBBS | Student | நீட் மறு தேர்வு.. மாணவர்கள், பெற்றோருக்கு அதிமுக்கிய அறிவிப்பு

HRCE | TN Govt | Temples | அனுமதி ரத்து.. HRCE அதிரடி

BREAKING | Electricity Board | உருவாகும் புதிய திட்டம்..வெளியான அதிரடி அறிவிப்பு

Kovai | Chennai HC | 54 இளநிலை உதவியாளர்கள் டிஸ்மிஸ்..நீதிமன்றம் அதிரடி

BREAKING || கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை வழக்கு - காம கொடூரனை கஸ்டடியில் எடுத்த போலீஸ்