தமிழ்நாடு

"100ல் 98 பேர் உயிரிழக்கும் அபாயம்" | சுகாதாரத்துறை கொடுத்த வார்னிங்

தந்தி டிவி

அச்சுறுத்தும் அமீபா - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பாதிப்பால் 3 மாத குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், தமிழக மக்களுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டில் மட்டும் 42 பேருக்கு அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், கோழிக்கோட்டில் 3 மாத குழந்தை மற்றும் பெண் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி