தமிழ்நாடு

Chennai | விறகு எடுக்கச் சென்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

தந்தி டிவி

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் பலியாகினான்..

சென்னை குன்றத்தூரில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் அபிஷேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விறகுகளை எடுக்கச் சென்ற போது நல்ல பாம்பு கடித்ததால், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிஷேக் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி