தமிழ்நாடு

Chennai | விறகு எடுக்கச் சென்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

தந்தி டிவி

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் பலியாகினான்..

சென்னை குன்றத்தூரில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் அபிஷேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விறகுகளை எடுக்கச் சென்ற போது நல்ல பாம்பு கடித்ததால், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிஷேக் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்