தமிழ்நாடு

Chennai | விறகு எடுக்கச் சென்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

தந்தி டிவி

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் பலியாகினான்..

சென்னை குன்றத்தூரில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் அபிஷேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விறகுகளை எடுக்கச் சென்ற போது நல்ல பாம்பு கடித்ததால், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிஷேக் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்