தமிழ்நாடு

"இது எங்க ஏரியா உள்ள வராத"..வார்னிங் கொடுத்த 9காட்டு யானைகள்..அச்சத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் வால்பாறை முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு காட்டு யானைகள் இடம்பெயறுவது வழக்கம். அந்தவகையில் வால்பாறை தேயிலை தோட்டங்களை 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர், இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு