தமிழ்நாடு

"இது எங்க ஏரியா உள்ள வராத"..வார்னிங் கொடுத்த 9காட்டு யானைகள்..அச்சத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் வால்பாறை முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு காட்டு யானைகள் இடம்பெயறுவது வழக்கம். அந்தவகையில் வால்பாறை தேயிலை தோட்டங்களை 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர், இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை