தமிழ்நாடு

"இது எங்க ஏரியா உள்ள வராத"..வார்னிங் கொடுத்த 9காட்டு யானைகள்..அச்சத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் வால்பாறை முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு காட்டு யானைகள் இடம்பெயறுவது வழக்கம். அந்தவகையில் வால்பாறை தேயிலை தோட்டங்களை 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர், இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்