தமிழ்நாடு

"இது எங்க ஏரியா உள்ள வராத"..வார்னிங் கொடுத்த 9காட்டு யானைகள்..அச்சத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் வால்பாறை முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு காட்டு யானைகள் இடம்பெயறுவது வழக்கம். அந்தவகையில் வால்பாறை தேயிலை தோட்டங்களை 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர், இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு