தமிழ்நாடு

புதுச்சேரியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக 9 நீதிமன்றங்கள் திறப்பு

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் 12 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டபட்ட 9 நீதிமன்றங்ளை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தந்தி டிவி
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் 12 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டபட்ட 9 நீதிமன்றங்ளை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டங்கள் மூலம் கிடைக்கப் பெறும் உதவிகள் குறித்து, சட்ட உதவி மையங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்