தமிழ்நாடு

"5 நாள் போராட்டத்திற்கு 9 நாள் Absent? ரூ.56 லட்சம் சுருட்டல்?"-பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

மதுரையில், 56 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை கேட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே 5 தூய்மை பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக, தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது CITU தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் நடந்த 5 நாள் வேலைநிறுத்த போராட்டத்தின் போது, 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 9 நாட்களுக்கு Absent போட்டு, 56 லட்சம் ரூபாய் சம்பளத்தை அபகரித்துள்ளதாகவும், மாநகராட்சி ஆணையரின் தவறான அணுகுமுறை காரணமாகவே இப்பிரச்சனை நீடிப்பதாகவும், தொழிலாளர்கள் வேலைப்பார்க்கத் தயாராக இருந்தும், தனியார் நிறுவனம் அவர்களை மிரட்டுவதாகவும் CITU தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு