தமிழ்நாடு

"5 நாள் போராட்டத்திற்கு 9 நாள் Absent? ரூ.56 லட்சம் சுருட்டல்?"-பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

மதுரையில், 56 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை கேட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே 5 தூய்மை பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக, தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது CITU தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் நடந்த 5 நாள் வேலைநிறுத்த போராட்டத்தின் போது, 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 9 நாட்களுக்கு Absent போட்டு, 56 லட்சம் ரூபாய் சம்பளத்தை அபகரித்துள்ளதாகவும், மாநகராட்சி ஆணையரின் தவறான அணுகுமுறை காரணமாகவே இப்பிரச்சனை நீடிப்பதாகவும், தொழிலாளர்கள் வேலைப்பார்க்கத் தயாராக இருந்தும், தனியார் நிறுவனம் அவர்களை மிரட்டுவதாகவும் CITU தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு