தமிழ்நாடு

"5 நாள் போராட்டத்திற்கு 9 நாள் Absent? ரூ.56 லட்சம் சுருட்டல்?"-பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

மதுரையில், 56 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை கேட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே 5 தூய்மை பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக, தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது CITU தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் நடந்த 5 நாள் வேலைநிறுத்த போராட்டத்தின் போது, 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 9 நாட்களுக்கு Absent போட்டு, 56 லட்சம் ரூபாய் சம்பளத்தை அபகரித்துள்ளதாகவும், மாநகராட்சி ஆணையரின் தவறான அணுகுமுறை காரணமாகவே இப்பிரச்சனை நீடிப்பதாகவும், தொழிலாளர்கள் வேலைப்பார்க்கத் தயாராக இருந்தும், தனியார் நிறுவனம் அவர்களை மிரட்டுவதாகவும் CITU தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை