தமிழ்நாடு

8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு விளக்கம்

சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால், சென்னை -சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

தந்தி டிவி

சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால், சென்னை -சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 8 வழி சாலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஆயிரத்து 200 மரங்கள் நடப்பட இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது, திட்டத்திக்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை