தமிழ்நாடு

"8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்" - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் நடத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு இதேபோன்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்