தமிழ்நாடு

"8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்" - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் நடத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு இதேபோன்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்