தமிழ்நாடு

மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை

மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 250க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை சுற்றுவட்டார பகுதியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்