தமிழ்நாடு

மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை

மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 250க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை சுற்றுவட்டார பகுதியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை