தமிழ்நாடு

Chennai | Police | Crime | கதறிய 82 வயது மூதாட்டி.. சென்னையில் பகீர் கிரைம்..

கதறிய 82 வயது மூதாட்டி.. சென்னையில் பகீர் கிரைம்..

thanthitv

Chennai | Police | Crime | கதறிய 82 வயது மூதாட்டி.. சென்னையில் பகீர் கிரைம்..

சென்னையில் மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி, பகுதியில் தையல்நாயகி என்கிற 82 வயது மூதாட்டியிடமிருந்து சுமார் 8 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுத்தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சங்கிலியை பறித்து சென்ற டேவிட் அவருக்கு உதவியாக இருந்த லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையை மீட்டுள்ளனர்.

``ஹாஸ்பிடலுக்கு போக கூடாது போய் வேலைய பாரு..’’ நிறைமாத கர்ப்பிணி துடிதுடித்து சாக காரணமானமர வியபாரி

MLA Premalatha | DMK | தேடிவந்த திமுக வேட்பாளர்கள்.. பிரேமலதாவை சந்திக்க இதுதான் காரணமா?

ADMK | இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என அறிவிப்பு - அடித்து ஆட சூப்பராக செட் ஆகும் கிரவுண்ட்

CPI | CM Vijay | இடைத்தேர்தலில் போட்டியிட CPI திடீர் முடிவு - தவெகவிடம் ஆதரவும் கோரியது

HPV| Supreme Court | ``அடிப்படை ஆதாரம் இல்லாம ஏன் வர்றீங்க’’ -தலையில் கொட்டி அனுப்பிய உச்சநீதிமன்றம்