தமிழ்நாடு

``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்

தந்தி டிவி

Tirupathur Issue | ``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்

வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி பல் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியிலுள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தனியார் கிளினிக்கில் ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி, 2023-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்