தமிழ்நாடு

``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்

தந்தி டிவி

Tirupathur Issue | ``பல் சிகிச்சையால் 8 பேர் உயிரிழப்பா?’’ - விரைவில் வெளிவரும் ரிப்போர்ட்

வாணியம்பாடி பல் மருத்துவமனையில் பழைய கருவிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி பல் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியிலுள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தனியார் கிளினிக்கில் ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி, 2023-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு