தமிழ்நாடு

மதுவிற்பனை - 8 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த ஆனந்த், நாகராஜ், சரவணன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபான பாட்டில்கள் 3 கார்கள், 25 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா

BREAKING || "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" - பெயர் சூட்டி ராணுவ வீரரின் தியாகத்தை கவுரவித்த CM விஜய்