தமிழ்நாடு

மதுவிற்பனை - 8 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த ஆனந்த், நாகராஜ், சரவணன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபான பாட்டில்கள் 3 கார்கள், 25 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ