தமிழ்நாடு

திடுக்கிட வைத்த `குண்டூர்' லாரி... வைத்த கண் வாங்காமல் மிரண்ட அதிகாரிகள்... சிக்கிய இருவர்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் ஹைதராபாத்தில் இருந்து குண்டூர் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி