தமிழ்நாடு

திடுக்கிட வைத்த `குண்டூர்' லாரி... வைத்த கண் வாங்காமல் மிரண்ட அதிகாரிகள்... சிக்கிய இருவர்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் ஹைதராபாத்தில் இருந்து குண்டூர் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ