தமிழ்நாடு

திடுக்கிட வைத்த `குண்டூர்' லாரி... வைத்த கண் வாங்காமல் மிரண்ட அதிகாரிகள்... சிக்கிய இருவர்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் ஹைதராபாத்தில் இருந்து குண்டூர் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை