தமிழ்நாடு

"6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகம் தமிழர் நாகரிகம்" - என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்"

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசும் போது, மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், தமிழர் நாகரிகம் 6 -ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டியதுடன், இதனை மத்திய அமைச்சரும் ஒப்புக் கொண்டதையும் மேற்கோள் காட்டி கோரிக்கை விடுத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை