தமிழ்நாடு

"6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகம் தமிழர் நாகரிகம்" - என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்"

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசும் போது, மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், தமிழர் நாகரிகம் 6 -ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டியதுடன், இதனை மத்திய அமைச்சரும் ஒப்புக் கொண்டதையும் மேற்கோள் காட்டி கோரிக்கை விடுத்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு