தமிழ்நாடு

திருச்சியில் பெண் காவலருக்கான உடல் தகுதித்தேர்வில் 634 பேர் பங்கேற்பு

திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர். போலீஸ் துறையில் சுமார் 15 ஆயிரம் காலி பணி இடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. இன்று மட்டும் அல்லாது, நாளையும் உடல் தகுதி தேர்வு

நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்