தமிழ்நாடு

திருச்சியில் பெண் காவலருக்கான உடல் தகுதித்தேர்வில் 634 பேர் பங்கேற்பு

திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர். போலீஸ் துறையில் சுமார் 15 ஆயிரம் காலி பணி இடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. இன்று மட்டும் அல்லாது, நாளையும் உடல் தகுதி தேர்வு

நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை