தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 63 பேர் காயமடைந்த நிலையில் 23 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், 4 காவலர்கள், தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் காயமடைந்தனர். காவலர்கள் மணிகண்டன், சிவபாலன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜேந்திரன் மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்