தமிழ்நாடு

ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள் : பயிர்கள் சேதம்

ஒசூர் அருகே சுற்றித் திரியும் 60க்கும் மேற்பட்ட காட்டுயானைகளால், தக்காளி, வாழை, தென்னை, பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகிறது. இந்த யானைகள் நேற்று இரவு பாத்தகோட்டா கிராமத்தில் புகுந்து தக்காளி, பூகோசு, வாழை, தென்னை, பப்பாளி, முருங்கை, வெள்ளரி, கொய்யா ஆகிய பயிர்களை சேதப்படுத்தின. இதனால் பாத்தகோட்டா பகுதி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்