தமிழ்நாடு

மீண்டும் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தந்தி டிவி
கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக டெங்கு பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்று மீண்டும் 6 பேர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேரையும் தனி வார்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் டெங்கு பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை