தமிழ்நாடு

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணை ரத்து தொடர்பான வழக்கு - ஜூன் முதல் வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தப்போவதில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளதாகவும், எனினும் பதிலளிக்க கால அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்