தமிழ்நாடு

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணை ரத்து தொடர்பான வழக்கு - ஜூன் முதல் வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தப்போவதில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளதாகவும், எனினும் பதிலளிக்க கால அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை