தமிழ்நாடு

"காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள்" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முகப்பேரில் நடைபெற்ற போக்குவரத்து காவல்துறையினருக்கான பொங்கல் விழாவில் கலந்து கொண்டா அவர், கானா பாலாவின் போலீஸ் 2020 என்ற பாடலின் குறுந்தகடுவை வெளியிட்டார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை